கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அதொரு காலம்
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ யார் குழந்தையோ ஆசையாய் தூக்கலாம் செல்லமாய் கொஞ்சலாம் அன்பொழுக முத்தமிடலாம் ம்ம்,அதொருகாலம் அந்தக்காலம்!
No comments:
Post a Comment