Saturday 17 August 2013

நீ நான்

பொக்கிஷமொன்றை
வட்டிக்கு தந்துவிட்டு
கொல்லைபுற கதவில்லா ,ஒரு வீட்டின்
முன்வாசலில் காத்திருக்கிறது
மரணம் 
உள்ளே பதுங்குகிறான்  ஊதாரி!

No comments:

Post a Comment