Saturday 17 August 2013

ப்பா

இந்த காலமெல்லாம் கொஞ்சினாலும்
தீராது கண்மணி ,
கொஞ்சி கொஞ்சி
திக்கி திக்கி
நீ பேசிய
முதல் "ப்பா"வுக்கான
மகிழ்ச்சியை.

********

சிறகுகளாய்  ,
ஆணின் கைகள் இருக்கும் வரை
பெண்கள் எப்போதும்
தேவதைகள் தான்.

No comments:

Post a Comment