கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இந்த காலமெல்லாம் கொஞ்சினாலும் தீராது கண்மணி , கொஞ்சி கொஞ்சி திக்கி திக்கி நீ பேசிய முதல் "ப்பா"வுக்கான மகிழ்ச்சியை.
********
சிறகுகளாய் , ஆணின் கைகள் இருக்கும் வரை பெண்கள் எப்போதும் தேவதைகள் தான்.
No comments:
Post a Comment