கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கடந்தகாலத்தின் புதைகுழியில் இடுப்புவரை அமிழ்ந்துவிட்டு எதிர்காலத்திலெங்கிருந்தோ வந்த கயிர் கழுத்தை இறுக்க நிகழ்காலத்தில் மின்னி மின்னி பறக்கும் மின்மினி பூச்சிக்கு இருட்டொன்றும் பெருங்கொண்ட கொடுமையில்லை.
No comments:
Post a Comment