கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வெளியிலெங்கும் வேடம் பூண்டு பல்லிளித்து பேசி நடித்து சிலநேரம் கோரமாய் அடிபட்டு , அவமானப்படுத்தப்பட்ட வெறிகொண்ட மிருகம் இரவில் உன் மீது பாயலாம் மன்னித்துவிடு பெண்ணே அல்லது உந்தன் மடியில் சாகலாம் அணைத்துக்கொள் பெண்ணே.
No comments:
Post a Comment