கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எனக்கு தெரியும், ரகசியங்களற்ற மகிழ்ச்சி போதையில்லா உறக்கம் பனித்துளிபோன்ற நிர்வாணம் கள்ளம் கபடமற்ற சிரிப்பு இனி ,ஏதும் திரும்ப வரப்போவதில்லை இப்போது விடைபெறும் உன்னைப்போல.
No comments:
Post a Comment