Thursday, 27 June 2013

மீதம்

ஒரு புன்னகை
சம்பிரதாயமான  நலம் விசாரிப்புகள்
பின் ,அவரவர் தனிமைக்குள் விழுந்துவிட்டோம்

கிணற்றில் கல் எறிந்த சப்தம் போல
ஏதேதோ பேச்சு
அன்றைய ,ஏதும் நினைவிலில்லை!
சேமிப்பாய் இப்போதைக்கு
அந்த  புன்னகை முகம்!

No comments:

Post a Comment