Thursday 27 June 2013

மீதம்

ஒரு புன்னகை
சம்பிரதாயமான  நலம் விசாரிப்புகள்
பின் ,அவரவர் தனிமைக்குள் விழுந்துவிட்டோம்

கிணற்றில் கல் எறிந்த சப்தம் போல
ஏதேதோ பேச்சு
அன்றைய ,ஏதும் நினைவிலில்லை!
சேமிப்பாய் இப்போதைக்கு
அந்த  புன்னகை முகம்!

No comments:

Post a Comment