கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஒரு புன்னகை சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள் பின் ,அவரவர் தனிமைக்குள் விழுந்துவிட்டோம்
கிணற்றில் கல் எறிந்த சப்தம் போல ஏதேதோ பேச்சு அன்றைய ,ஏதும் நினைவிலில்லை! சேமிப்பாய் இப்போதைக்கு அந்த புன்னகை முகம்!
No comments:
Post a Comment