Tuesday 11 June 2013

"கடைசியா மொகம் பாக்குறவுங்க, பாத்துக்கோங்க" 
வருவாய்தானே, எனை பார்க்க?
அப்போதாவது வா.


****

மரணமென்பது ;உயிர் பிரிதல் 
நீ பிரிந்தபின் ,
உயிரே......... இது,
எரியூட்டப்பட காத்துக்கிடக்கும்
சடலம் .

No comments:

Post a Comment