கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"கடைசியா மொகம் பாக்குறவுங்க, பாத்துக்கோங்க" வருவாய்தானே, எனை பார்க்க? அப்போதாவது வா.
****
மரணமென்பது ;உயிர் பிரிதல் நீ பிரிந்தபின் , உயிரே......... இது, எரியூட்டப்பட காத்துக்கிடக்கும் சடலம் .
No comments:
Post a Comment