Thursday 27 June 2013

மியாவ்

எத்தனை காலம் கடந்தால் என்ன? 
எத்தனை தூரம் விலகினால் என்ன? 
மீண்டும் உன்னை பார்த்ததும்,
பரிச்சயமான பூனைகுட்டி
மடியில்வந்து அமர்வது போல
மனதில் வந்து சிரிக்கிறது
உன் மீதான ப்ரியம்.

No comments:

Post a Comment