கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
எத்தனை காலம் கடந்தால் என்ன? எத்தனை தூரம் விலகினால் என்ன? மீண்டும் உன்னை பார்த்ததும், பரிச்சயமான பூனைகுட்டி மடியில்வந்து அமர்வது போல மனதில் வந்து சிரிக்கிறது உன் மீதான ப்ரியம்.
No comments:
Post a Comment