கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நேசிக்கிறாய் கொஞ்சுகிறாய் முத்தமிடுகிறாய்
கால் சுற்றி கடித்து பிரண்டி விளையாடுகிறது
பசிக்கையில் உன்னிடமே அழுகிறது உன் சூட்டில் உறங்குகிறது
ஹ்ம்ம்ம்ம், உன் வீட்டு பூனைக்குட்டியாய் பிறந்திருக்கலாம்!
No comments:
Post a Comment