கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"இந்த தொட்டு பேசுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்" சொல்வேன்தான் . இந்த சாலையை கடக்கும் சாக்கில் என் கைகளை இறுக பற்றிக்கொண்டால் வேண்டாமென்றா சொல்வேன்? போடா லூசு.
No comments:
Post a Comment