Tuesday 11 June 2013

பெருமழைகாலம் 10

கூச்சமும், வெட்கமும் பிடுங்கி தின்ன
புன்னகைத்து சிணுங்கையில் நீ
பேரழகி
இந்த பகல்பொழுதோ,
அதிஅற்புதம்.
நேற்றைய இரவைப்போலவே
இன்றைய இரவையும்
நீயே எடுத்துக்கொள்ளேன் அம்முகுட்டி!

No comments:

Post a Comment