Saturday 25 May 2013

பூச்சாண்டி

"சாப்பிடலேன்னா, அம்மா பூச்சாண்டிகிட்ட பிடிச்சு குடுத்துருவேன்"!

நீ சாப்பிடும்
ஒவ்வொரு கவளம் சோற்றிர்க்கும்
ஒரு பூச்சாண்டி
தேவதையாகிறது!
"இன்னும் ,
ஒரே ஒரு வாய் சாப்பிடேன் அம்மூ"!

No comments:

Post a Comment