கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"சாப்பிடலேன்னா, அம்மா பூச்சாண்டிகிட்ட பிடிச்சு குடுத்துருவேன்"!
நீ சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சோற்றிர்க்கும் ஒரு பூச்சாண்டி தேவதையாகிறது! "இன்னும் , ஒரே ஒரு வாய் சாப்பிடேன் அம்மூ"!
No comments:
Post a Comment