Thursday 30 May 2013

எத்தனை காவலிருந்தாலும்,
வந்து விடுகிறது ஒரு எறும்பு,
தட்டிவிடுகிறது ஒரு பூனை

நுழைந்து விடுகிறாள் ஒரு பெண்!

No comments:

Post a Comment