கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
போக்குவரத்துமிக்க சிறு சாலையில் மிக வேகமாய் , வளைத்து வளைத்து தன் மிதிவண்டியில் சாகசமாய் பயணிக்கிறான் அந்த சிறுவன். திரும்பிபார்த்து முணங்கும் பாதசாரிகளின் வசைகளிலிருந்து லாவகமாய் தப்பிச்செல்கிறது, அவன் நிழல்.
No comments:
Post a Comment