கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஊர் முழுக்க சொல்கிறது நீ முரடனாமே,
என்ன முரட்டுப்பயலோ நீ,போடா!
கட்டி அணைக்கும்போது எனக்கு மூச்சு முட்டுவதேயில்லை!
No comments:
Post a Comment