கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
வெயில் …………பாவம்! மன்னிப்பு வேண்டி , குடைபிடித்துவரும் உன் காலடியில் கிடக்குது பார்!
*-*-*-*
மழை……………பாவம்! :(
குடைகொண்டு ,நீ நிராகரித்த மழை, கலங்கி கிடக்கிறது சாலை மொத்தம்!
No comments:
Post a Comment