கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அம்மாவுக்கு, அப்பாவுக்கு அக்காவுக்கு நண்பர்களுக்கு பள்ளிக்கு இப்படி , என்னை அழைக்க எத்தனை பெயர்கள் இருந்தாலென்ன, நீயழைக்கும் செல்ல "திருட்டு பயலாய்" அடையாளம் கொள்கிறேன் நான்.
No comments:
Post a Comment