கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார் தாத்தா.
வெடித்துக்கிடக்கும் வயல் வெளியில் சோகமாய் பாடிச்செல்கிறது ராப்பாடி
கொட்டடியில் 'எதையோ' அசைப்போட்டுக்கொண்டிருந்தது மெலிந்த காளைகள்.
தூரத்தில் மறைகிறான் சூரியன்!
No comments:
Post a Comment