Tuesday 30 April 2013

அதே காற்று!

முன்பு ஆலமரம் நின்றிருந்த இடத்தை
இன்று கடந்த ,பழைய காற்றில்
இலை சத்தத்தின் ஞாபங்கள்
பதிந்திருக்கும்தானே!

No comments:

Post a Comment