Saturday 6 April 2013

நீ கேட்ட, தாமரை கொய்து
கரையேறும் தருணம்
எனக்காய் நீட்டினாய்,
கண்களில் இரு தாமரை ,
ஆளை உள் விழுங்கும்
அழகால் ,ஒரு குளம்!

No comments:

Post a Comment