கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
உன் பெயர் வெளிச்சத்தை குறிப்பதால், நான் இருட்டில் வாழ்கிறேன்.
அவள் பெயர் பாடலை குறிப்பதால் ஒப்பாரிக்கு ஆசைப்படுகிறேன்!
வெளிச்சம் என்பது குறைந்த ஒளி.
ஒப்பாரி என்பது,
நான் கேட்காத எனக்கான பாடல்!
No comments:
Post a Comment