கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
*முத்தத்தின் வர்ணங்கள்*
முத்த சாயம் அப்பி அப்பி, என் வெட்க சாயம் மறைத்துவிட்டான், இன்னும் ,எனக்கான எத்தனை முத்தங்கள் வானில் தொலைத்தானோ, சிதறிகிடக்குது ஏழு நிறம்
No comments:
Post a Comment