Tuesday 30 April 2013

நாங்கள் ,குளித்து கரையேறும்வரை
அவள் காத்திருந்தாள்.
பின்பு,குளித்தாள்!

நாங்கள் குளித்து கரையேறும்வரை
குளமும் காத்திருந்தது!

No comments:

Post a Comment