கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நாங்கள் ,குளித்து கரையேறும்வரை அவள் காத்திருந்தாள். பின்பு,குளித்தாள்!
நாங்கள் குளித்து கரையேறும்வரை குளமும் காத்திருந்தது!
No comments:
Post a Comment