Saturday 6 April 2013

அந்த பட்டாம்பூச்சியின் சிறகிலும்,
அந்த  குளவியின் கூட்டிலும்
இவ்வெயிலின் உஷ்ணம் 
படருமென்பதால்
எனக்கும் இவ்வெயில் கொடுமையே.

No comments:

Post a Comment