Wednesday 13 March 2013

அம்மாவோடு சண்டையிடும்
அப்பாவை பிடிக்கவில்லை,
அக்காவை திட்டும் மாமாவை,
அண்ணியை அழவைக்கும் அண்ணனையும்,
உன்னை மட்டும் ஏன்
இப்படி பிடித்து தொலைக்கிறதோ,
பாழாய்போன மனசுக்கு!

போடா நாயே,
நீ, திருந்தவே மாட்டே!
:'-(

No comments:

Post a Comment