கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
அம்மாவோடு சண்டையிடும் அப்பாவை பிடிக்கவில்லை, அக்காவை திட்டும் மாமாவை, அண்ணியை அழவைக்கும் அண்ணனையும், உன்னை மட்டும் ஏன் இப்படி பிடித்து தொலைக்கிறதோ, பாழாய்போன மனசுக்கு!
போடா நாயே, நீ, திருந்தவே மாட்டே! :'-(
No comments:
Post a Comment