Wednesday 13 March 2013

பூக்கள் கோர்த்து,
மாலையாக்கி
வார்த்தைகள் கோர்த்து ,
கதைகளாக்கி,
அக்கவிடம் பேசிக்கொண்டே
பூ கட்டுகிறாள் அம்மா.

1 comment: