Wednesday 13 March 2013

"நால்லாருக்கியா?"
"ம்,நல்லாருக்கேன்!"
கேள்வியும் பதிலும்
வாடிக்கையாகி விட்டது,
கடந்து சென்றபின்
மறுமுறை ,திரும்பி பார்ப்பதும்!

No comments:

Post a Comment