கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்த படி, தலையை ஆட்டிக்கொண்டே மகிழ்ச்சியாக கடக்கும் அந்த சிறுமியின் புன்னகை ஒரு இளைப்பாருதலோ, ஒரு சாப விமோசனமோ வழங்கக்கூடும் , என்னைப்போன்ற இன்னும் சிலர்க்கு!
No comments:
Post a Comment