கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
"எங்கெ சென்றுகொண்டிருக்கிறோம்?"கேட்டேன் நான். "தெரியாது !"என்றது நட்சத்திரம். என்ன செய்துகொண்டிருக்கிறாயென்று கேட்டது என்னை, நானும் தெரியாதென்று சொன்னேன்.
No comments:
Post a Comment