Wednesday 27 February 2013

*ஆதாம் ஏவாள் கதை*

மகளை புணர்ந்தவனுக்கு
மரணதண்டணை  கொடுத்திருக்கலாம்,
மகனோடு சல்லாபித்தவளுக்கும்!
பொருந்தா காமங்களெல்லாம் ரசித்துவிட்டு,
மன்னித்து விட்டு விட்டான் மகாபாவி!
கேடு கெட்ட மனித இனம் ,பல்கி பெருகியது!
இறைவனின் கருணையில்
சாத்தானும் பிழைக்கிறான்!

"கருணை காட்டாதீர், ஆண்டவரே"!
ஆமென்!

No comments:

Post a Comment