கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
இடமிருந்து வலம் வலமிருந்து இடம் மேலிருந்து கீழ் கீழிருந்து மேல் வாழ்வின் ,
குறுக்கெழுத்து கேள்விகளின் பதில்கள், என்னிலிருந்து உனக்கும், உன்னிலிருந்து எனக்குமாக பயணிக்கின்றன, ஒற்றையடிப்பாதையில், இனிமையாய் ஒரு பாடல் முணுமுணுத்து!
No comments:
Post a Comment