Monday 21 January 2013

கவிதைக்கான
வார்த்தை தேடிக்கொண்டிருந்தபோது
உள்ளுக்குள் வந்து விழுந்தது, 
"க்ளுக்"கென்ற
உன் கள்ளச்சிரிப்பொலி,
"நிறைகுடம் தளும்பாது"
இன்று ,கவிதைகள் சிதறாது!


No comments:

Post a Comment