Sunday 6 January 2013

இரண்டு கவிதை , ஒன்றாக ! :)

சூறைக்காற்றிலாடும்
கோவில் மணியை போல, 
குழியிலிறங்கிய சொகுசு பேருந்தின்
தொங்கும் கைப்பிடிகள்!

***

காற்றில் சருகு பறக்க,
ஒற்றை ஜடை பெண்ணே,
உன்னருகே பார்
ஒரு கவிதை!

No comments:

Post a Comment