கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
சூறைக்காற்றிலாடும் கோவில் மணியை போல, குழியிலிறங்கிய சொகுசு பேருந்தின் தொங்கும் கைப்பிடிகள்!
***
காற்றில் சருகு பறக்க, ஒற்றை ஜடை பெண்ணே, உன்னருகே பார் ஒரு கவிதை!
No comments:
Post a Comment