கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கண்கள் திறந்தபோது, ஏதோ நழுவிக்கொண்டிருந்தது! ஓ, தூக்கமாக இருக்கும்! கண்கள் மூடினேன், அதுஅது அங்கங்கே, ஓ, நானாக இருப்பேன்!
No comments:
Post a Comment