Wednesday 9 January 2013

கண்கள் திறந்தபோது,
ஏதோ நழுவிக்கொண்டிருந்தது!
ஓ, தூக்கமாக இருக்கும்!
கண்கள் மூடினேன்,
அதுஅது அங்கங்கே,
ஓ, நானாக இருப்பேன்!

No comments:

Post a Comment