Friday, 4 January 2013

மூக்கு நோண்டுவது
காது குடைவது
சொத்தைப்பல் குத்துவது,
எல்லாம் ஒரு சுகம் .
நினைவுகளின் புண்ணை வருடுவதில்
கவிதைக்கான கிளர்ச்சி!

No comments:

Post a Comment