கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பழையவை "எல்லாவற்றையும்" ஒரு நொடியில் எரித்த உன் "போகி", அற்புதம்! கொண்டாடு! அப்போது போல தான் இப்போதும் பறக்கிரேன் , ஆனால் ,நீ எரித்த கனவுகளின் சாம்பலாக!
No comments:
Post a Comment