Wednesday 5 December 2012

நள்ளிரவின் நிசப்த்தத்துள்
ஆழ்ந்து உறங்கு!
உன் உச்சி வகிட்டில்
மென்மையாய் ஒரு  முத்தம்.
பட்டாம்பூச்சி அமர்ந்த
பூவை போல,
சிறு அதிர்வு!
கவலை மறந்து,
கண்கள் மூடி
உறங்கு கண்ணே, வேறென்ன வேண்டுமெனக்கு!


No comments:

Post a Comment