கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
நள்ளிரவின் நிசப்த்தத்துள் ஆழ்ந்து உறங்கு! உன் உச்சி வகிட்டில் மென்மையாய் ஒரு முத்தம். பட்டாம்பூச்சி அமர்ந்த பூவை போல, சிறு அதிர்வு! கவலை மறந்து, கண்கள் மூடி உறங்கு கண்ணே, வேறென்ன வேண்டுமெனக்கு!
No comments:
Post a Comment