Wednesday 5 December 2012

பூமரம்

நனைந்த பூ மரம் காற்றாட ,
இலை துள்ளி ,
சிறு மழை சிலிர்ப்பிக்கும்.
எனக்கான ,உன் வெட்கம் அவ்விதமே!


No comments:

Post a Comment