கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
ஏதோ ஒன்றை தேடி ஏதோ ஒன்றை கண்டடைந்து ஏதோ ஒன்றால் நிறைந்து ஏதோ ஒன்றுக்கு நகர்கிறேன் நான். எல்லாமுமாக இருக்கிறாய் நீ ஏதோ ஒன்று ,மீதமிருக்க!
No comments:
Post a Comment