கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பனையை பிடுங்கி பல் தேய்க்கும் ஐய்யனாரே, கொஞ்சம் இறங்கி ,நடந்து போ! உன் குதிரைக்குட்டி, பாவம்! கால் வலிக்கும்!
No comments:
Post a Comment