Monday 24 December 2012

சில கவிதைகள், புரிவதேயில்லையென குறைபட்டுக்கொள்கிறாள்!
"அது உன்னிடமிருந்து திருடியவையாயிருக்கும்"அதுவும் உன்னைப்போல; இயல்புதானே!"
கையை தட்டிவிட்டு, சிரிக்கிறாள்!

அவளை பற்றிய என் கவிதைபோல!


No comments:

Post a Comment