கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
சில கவிதைகள், புரிவதேயில்லையென குறைபட்டுக்கொள்கிறாள்! "அது உன்னிடமிருந்து திருடியவையாயிருக்கும்"அதுவும் உன்னைப்போல; இயல்புதானே!" கையை தட்டிவிட்டு, சிரிக்கிறாள்!
அவளை பற்றிய என் கவிதைபோல!
No comments:
Post a Comment