Saturday 1 December 2012

காதல் காலம்

கண்கள் இறுக மூடி,
தலையணைக்குள் முகம் புதைது,
குப்புறக் கிடக்கும்
கார்காலம்.
போர்வையை இழுத்திறக்கி,
முகத்தை நெம்பி திருகி
மீண்டும் மீண்டும் பெய்திறங்கும்,
நுணிக்கூந்தல் பெருமழை  !


No comments:

Post a Comment