கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கண்கள் இறுக மூடி, தலையணைக்குள் முகம் புதைது, குப்புறக் கிடக்கும் கார்காலம். போர்வையை இழுத்திறக்கி, முகத்தை நெம்பி திருகி மீண்டும் மீண்டும் பெய்திறங்கும், நுணிக்கூந்தல் பெருமழை !
No comments:
Post a Comment