கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தீப்பெட்டிக்குள் ,வெட்டுக்கிளி! தவிட்டு பானைக்குள் , பொன்வண்டு! அட்டைப்பெட்டிக்குள் , சிட்டுகுருவி வளர்த்த சிறுவன் நான், இன்று; கைப்பேசிக்குள் , காதல் வளர்க்கிறேன்! என்ன தவறு???
No comments:
Post a Comment