Monday 8 October 2012

சித்தார்த்தன்

 

கரையோர
கூழாங்கற்களை ,
ரசித்துக்கொண்டு
நிற்க்கிறாய்! 
உன்
வெற்று கற்கள்
அங்கேயே கிடக்கும் ,
ஆழ் அமைதி
நீரோடை நான்;
நகர்ந்து கொண்டிருப்பேன்!

No comments:

Post a Comment