கடவுளேஏஏஏஏ,
சோகம்னா, பொரும் சோகம்!
மகிழ்ச்சின்னா பெருமகிழ்ச்சி,
காதல்னா பெரும்காதல்,
காமம்னா,கடும்காமம்!
கவலைனா பெருங்கவலை!
நிறைவுன்னா முழு நிறைவு,
ஆசைனா பேராசை,
துறவுன்னா முழு துறவு!
ஒண்ணு அந்த கோடி,
இல்லன்னா
இந்த கோடிக்கு
ஓடுரேனே,
நடுவால போர
பாதை வேண்டும்,
அருள்வாயாக!
முருகன்:"பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா!.……………இந்த பந்தம்………கிந்தம்???? "கவித எளுதுரவனுக்கெல்லாம், பொட்ரோமேக்ஸ் லைட் குடுக்கற்தில்லெ!!!!!
No comments:
Post a Comment