Monday 8 October 2012

அருள் (தலையெழுத்து)

கடவுளேஏஏஏஏ,

சோகம்னா, பொரும் சோகம்!
மகிழ்ச்சின்னா பெருமகிழ்ச்சி, 
காதல்னா பெரும்காதல்,
காமம்னா,கடும்காமம்!
கவலைனா பெருங்கவலை!
நிறைவுன்னா முழு நிறைவு,
ஆசைனா பேராசை,
துறவுன்னா முழு துறவு!
ஒண்ணு அந்த கோடி,
இல்லன்னா
இந்த கோடிக்கு
ஓடுரேனே,
நடுவால போர
பாதை வேண்டும்,
அருள்வாயாக!

முருகன்:"பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா!.……………இந்த பந்தம்………கிந்தம்????   "கவித எளுதுரவனுக்கெல்லாம், பொட்ரோமேக்ஸ் லைட் குடுக்கற்தில்லெ!!!!!

No comments:

Post a Comment