Thursday 11 October 2012

அன்பும் ,காதலும்!

மார்பு காம்புகளில்
வேப்பெண்ணை  தடவும்
அக்கரை தாய்,
நீ! 
கவிதை விரல் சூப்ப
கற்றுக்கொண்ட
கெட்டிக்கார குழந்தை
நான்!

" பிரிவின் நாட்களும் இனிமையே"

No comments:

Post a Comment