Monday 1 October 2012

*பிரிவு*


தாயை
இறுக்க பிடித்து
அழுத்தொடங்கும்
ஒரு குழந்தை,
கவிதையை
அணைத்து கொள்கிறேன்
நான்!
ஊசியோடு நெருங்குவாள்
ஒரு செவிலி;
நீ
"ஊருக்கு செல்லும்"
நாட்களை போல!

No comments:

Post a Comment