கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
தாயை இறுக்க பிடித்து அழுத்தொடங்கும் ஒரு குழந்தை, கவிதையை அணைத்து கொள்கிறேன் நான்! ஊசியோடு நெருங்குவாள் ஒரு செவிலி; நீ "ஊருக்கு செல்லும்" நாட்களை போல!
No comments:
Post a Comment