கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
பிணமாக்கி எரிக்குதடா என்னை, உன் மீதான காதல், உயிர்வார்த்தை சொல்லிவிட, எத்தனிக்கிறேன், "வெட்டியானின் மூங்கில் தடியாய்" அலட்சிய புன்னகை!
No comments:
Post a Comment