கணேஷ்மூர்த்தி சிவராமன் கவிதைகள்!
கன்னம் கிள்ளி, தொப்பையில் குத்தி, முதுகில் அறைந்து, காதை திருகி, வெட்கத்தில் சிவந்து, பொய் கோபமாய் முறைக்கிறாள், தோள் சாய்ந்து சிரிக்கிறாள்!!! "நண்டூறுது,நரியூறுது" அவ்வளவு நல்ல விளையாட்டு! :)
No comments:
Post a Comment